அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 21 மார்ச், 2024

மூளையில் கட்டியாம்... கடவுளின் குருவுக்கு[சத்குரு ஜக்கி]! அடடா... கடவுளே!!

 ஈஷா ஜக்கி வாசுதேவ்

மிக முக்கியக் குறிப்பு: ‘இந்த ஜக்கி வாசுதேவன் பொய்யன்ர், ஆன்மிக வேடதாரி, புரியாத வகையில் தத்துவம் பேசிப் பேசி, உலக அளவில் பிரபலமாகி, சிந்திக்கும் அறிவைச் சிதைக்கும் மக்கள் நல விரோதி என்பதை வலியுறுத்தும் வகையில் பல பதிவுகள் வெளியிட்டுள்ளேன்.


‘சத்குரு’ என்னும் சொல்லுக்கான பொருள்[பரம்பொருளின் குரு] தெரிந்திருந்தும், தனக்குத்தானே அதைத் தன் பெயரின் அடைமொழி ஆக்கி, எவர் ஒருவரின் விமர்சனத்திற்கும் அஞ்சாமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இந்த நபரின் மூளையில் கட்டி உருவாகி, மருத்துவர்கள்[மனிதர்கள்] அதற்கான சிகிச்சையைச் செய்துள்ளார்கள் என்பது இன்றையச் செய்தி.


***இந்தப் பதிவின் நோக்கம், இந்த நபரால் ஏமாற்றப்பட்ட எண்ணற்ற மக்களிடம் விழிப்புணர்வு[இந்த ஆள் மகானுமல்ல, கடவுளின் அவதாரமும் அல்ல என்பதை உணரவைத்தல்] உண்டுபண்ணுவதே தவிர, துன்பத்திற்குள்ளான இந்த வாசுதேவனின் பரிதாப நிலையைக் காட்சிப்படுத்தி மகிழும் அற்ப ஆசை நமக்கு இல்லை என்பது அறியத்தக்கது. இந்தச் சாமானியன் விரைவில் குணமடைதல் வேண்டும் என்பதே நம் விருப்பம்.***


இணைய உலக வாசகர்களின் கருத்துரைகள்[நாம் சொல்லத் தயங்குபவை] பதிவின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

                                            *   *   *   *   *

#கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவ் அதை நிர்வகித்து வருகிறார்.  

இந்நிலையில் சமீப காலமாகவே அவருக்கு ஒற்றைத் தலைவலி இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 14ஆம் தேதி அவருக்குக் கடுமையான தலைவலி, வாந்தி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில்,

டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, ‘சிடி ஸ்கேன்’ எடுத்துப் பார்த்துள்ளனர்.


அதில், ஜக்கி வாசுதேவின் மூளையின் ஒரு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து ரத்தக்கசிவைச் சரி செய்தனர். செயற்கைச் சுவாசச் சிகிச்சையில் இருந்த ஜக்கி வாசுதேவ், தற்போது அது அகற்றப்பட்டுக் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள்[ஆதரவாளர்கள்&தீவிரப் பக்தர்கள்] அவர் விரைந்து குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியிருக்கின்றனர்.


இது குறித்து ஜக்கி வாசுதேவ் தன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். இங்குள்ள மருத்துவர்கள். என் தலையில் உள்ள பிரச்னையைக் கண்டறிய அறுவைச் சிகிச்சை செய்தனர். ஆனால் எதுவும் இல்லை. மூளைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை[?!?!?!]. நான் நலமுடன் உள்ளேன்” என்று சிரித்துக்கொண்டே நகைச்சுவை உணர்வுடன் கூறியது[இது மகான்களுக்கே சாத்தியம் என்று மக்கள் நம்ப வேண்டுமாம்!] வைரலாகி வருகிறது.


கருத்துரைகள்[திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை]:

Sort by Latest 

XBXR55m

மூளை இருந்தால்தானே பாதிப்பு??!

இது எப்படி??

Swaminathan K2h

Seitha pavam theeruthada sivaguru natha, uyir siraiyai vittu oduthada sivagurunatha. Pavi ennai marubadiyum pirakka vaikkathe, seitha pavamellam theerum varai irakka vaikkathe. Nooru vagai noi kodaiyya, sagum varai azhavidaiyya. Uchi marakilaiyl ninru uyir verai aruthavan nan.

Satheesh2h

Still he is not accepting his illness, it will affect his business...

Devi2h

பண்ணிய பாவம் எல்லாம் சும்மா விடுமா என்ன, இங்க இருக்க கமெண்ட்ஸ்க்கு எல்லாம் பொத்துனாப்புல டிஸ்லைக் போடுற சங்கி மு ண்டங்களே இதே நிலைமைதான் உங்களை மாதிரி ஆளுங்களுக்கும் நீங்க விழுந்து விழுந்து முட்டு கொடுக்குற ஆளுங்களுக்கும்..

SenthilDevi2h திராவிட சங்கி முண்டக்கல்லுக்கு சொல்லு, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது , நாட்டின் கனிமவள்ளங்களை திருடுவது , மக்கள் சொத்துக்களை திருடுவது , மக்களின் வயிற்றில் ஆட்டிப்பது எல்லாம் பெரிய பாவங்கள் என்று

Siddiq Abu2h

அப்படியே டெல்லிலே உட்கார்ந்து இரு தமிழ்நாட்டுக்கு வந்திராத...

Krishnan3h

ஒண்ணுமில்ல , கொஞ்சம் சிவராத்திரி அன்னிக்கு ....

Tamilan kunar3h

தெய்வம்... நின்று...நிதானமாக கொல்லும்.

நலன்3h

சிவனிடம் பேசினேன் பார்வதியிடம் பேசினேன்னு என்று உருட்டுகிறார்கள்,
உடம்பு சரியில்லை என்றால் நேராக ஆஸ்பத்திரி போய் படுத்து விடுகிறார்கள்

KANDASAMY, TIRUPUR3h

ஓவரா குதிச்சு ஆடினா உடம்புக்கு ஆகாது ஜக்கி !!!

Gnani4h

ராத்திரி... சிவராத்திரி... யம்மம்மா...சிவராத்திரி...
கொஞ்ச நஞ்ச டான்ஸ் ஆடுன ....

ஓடு காளி...ஒரே அலப்பறை.
நீ கட்டுன சிவன் சிலைக்கு முன்பு படுக்காம... அப்பல்லோவில் பரிதாபமா படுத்திருக்க...

யானைய கொன்ன பாவம் சும்மா விடுமா... கடவுள்...இல்லடா குமாரு ......
உன் ஆணவம் கன்மம் மாயை...
உன் ம லம் அப்பல்லோவில் ...
மிஸ்டுகால் ... நாங்க கொடுக்கிறோம்...
போய் வர... .என் மண் உன் யாத்திரை ... மண்ணா போவ...

Suri

அடுத்து ஈஷா யோகத்துல இந்த ராதே தான் புது சாமியாரா ஆவாங்களா??அடுத்த மஹாசிவராத்திரி கும்மாளத்துக்கு மிலிந்த் சோமன் , ஜாக்கி ஷராஃப் ..அஜய் தேவ்கன்...சாய்ப் அலி கான் எல்லோரும் இவங்கங்கூட டான்ஸ் ஆடுவாங்களா??

தனக்கு தானே சரிபடுத்திக்கொண்டிருக்கிறாராம்!!!!![”நாங்கள் தரும் சிகிச்சையைவிட அவர் தன்னைத்தானே குணப்படுத்துகிறார்” என்று மருத்துவர் சொன்னதாக ஒரு ஊடகச் செய்தி] அதை டில்லி அப்பொலோ போவாம செய்து இருக்கலாமே?? எப்படி எல்லாம் கம்பிக்கட்டும் கதை சொல்றனுங்க பாருங்க மக்களே!!!!

என்னாது!!!!! மூளை சரியாயிடிச்சா?? அப்போ இது வரை அந்த மூளை சரியில்லாம தான் இவ்ளோ கப்ஸா அடித்துக்கொண்டிருந்தாரா?? அப்போ இனி கப்ஸா அடிக்காம ஒழுங்கா இருந்துப்பாரா??

சத்குரு மிகவிரைவில் நலமுடன் வர ஈசனை வேண்டுகிறேன்...

ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய.....

அதிகப்படியான தியானம், பேச்சு, ஜாக்கி தெரிய ஆடிய ஜக்கி என்று ஓவர் ஆட்டம் போட்டதால் ரத்தம் வெளியேறி விட்டது.


ta.oneindia.com இல் வெளியான கருத்துரைகள்:

கொஞ்சம் கஞ்சா வாசனை காமிங்க..துள்ளி குதிச்சு ஆடுவார்..!

சொத்து எப்போது அரசாங்கத்தின் கையில் வரும் என்று சொல்கிறீர்கள்
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் இப்படிதான் முடிவு ஏற்ப்பட்டதாக வரலாறு சொல்கெறது
சேலம் M கல்யாணசுந்தரம் முதல் ஜக்கி வரை

தேர்தல் நேரத்தில் பீசப்பியின் கருப்பு பண சலவை இயந்திரம் பழுதாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பல பல கேள்விகளை......சந்தேகங்களை ஏற்படுத்துதா இல்லையா மக்களே???

நடிகைகளை கூப்பிட்டு குத்தாட்டம் போட்டு எத்தனை ஆண்களின் பாவத்தை வாங்கியிருப்பார்...ஆண் பாவமும் விடாது...ஆணை (யானை) பாவமும் விடாது..!

அது என்னங்கடா ஈஸாவுக்கும் பதஞ்சலிக்கும் சளி பிடித்தலும் மருத்துவரை தேடி ஓடுறாங்க ஆனா சாதாரண மக்கள் கேன்சர் வியாதி வந்தாலும் இவங்கலை நோக்கி ஓடுறாங்க என்ன தான் நடக்கிறது இந்திய ஒன்றியத்தில்

அதுவும் ஆங்கில மருத்துவரை தேடி ஜக்கி சென்றிருக்கிறார்!!!

போதை தலைக்கேறி போச்சு என்று சொல்வது இதுதான் போல பாண்டில் பண்டிலா கஞ்சா அடிப்பவனை சாமியார் ஆதி யோகி என்று சொல்றாங்க ஆனா அவனுக்கு கஞ்சா சப்பளை செய்தவனை போதை பொருள் கடத்துதல் காரன் என்று சொல்லி கைது செய்றாங்க என்னடா உங்க நியாயம்..... சரி பிஜேபி உடைய ஒரு பினாமி விக்கட் விழப்போகுது வெடி வைத்துக் கொண்டாடுங்க

சிவராத்திரிக்கு குத்தாட்ட கலாச்சாரத்தை உருவாக்கி..சைவத்தை கடைச்சரக்காக்கி சிவனுக்கே பில் போட்டவன்...

சத்குரு மிகவிரைவில் நலமுடன் வர ஈசனை வேண்டுகிறேன்...

ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய.....

சீக்கிரம் நல்ல செய்தி வரும்படி செய்ய ஈசனை மனதார வேண்டுகிறேன்!!!! ஓம் நமசிவாய ... ஓம் நமசிவாய...பூமி பாரம் குறையும்....

நாசமா போச்சு போ போதை குறு நலம் பெற வேண்டும் பேதை ஆத்மா போல

ஓவரா கஞ்சா அடிச்சுட்டான் போல...

தமன்னாவை முன்னாடி நிறுத்துனா கசிவு நின்னுடும்..!

தலையில் ஆப்பரேஷன் என்றால் முகத்தில் இருக்கும் முடியை எல்லாம் சவரம் செய்யமாட்டார்களா?? இதுல எதாவது நாடகம் நடக்குதா?? இல்லை எல்லாம் எதாவது சேட்டையா ???

ஈஷா யோகா மூலம் அந்த ரத்த கசிவை அடைந்திருக்க முடியாதா?? சும்மா சந்தேகம் கேட்கிறேன்!!!! ஊருக்கு மட்டும் தான் உபதேசமா??

பதஞ்சலிக்கும் மருத்துவமனியில் சிகிச்சை

பசு சாணத்தையும் பசு கோமியத்தையும் நன்றாக குழைத்து தலையில் கசிவு இருக்கும் இடத்தில் பத்து போட்டு கட்டிவைத்து காயவைத்திருந்தால் சரியாகி இருக்காது??

மஹாசிவராத்திரி அன்று ஓவர் டோஸ் ஆகிவிட்டதா?? OD கேஸ் எதுவும் பதியப்பட்டதா?? அதுக்கு தான் டெல்லிக்கு ஓடிட்டாரா?? இங்கு என்றால் எல்லா உண்மையும் வெளியே வந்திடும் என்று டில்லிக்கு ஓடி மருத்துவம் பார்த்துக்கொள்கிறாரா??

இவனெல்லாம் பூமிக்கு பாரம்... மாமா வேலை செய்யும் ஒரு பவர் ப்ரோக்கர்......வாங்கும் சொத்துக்களை எல்ல்லாம் யார் பெயரில் எழுதி வாங்குகிறார்?? எதற்கு சாமியார் என்று சொல்லிக்கொள்கிறார்?? வெளிநாட்டு மோட்டார் சைக்கிளை மருத்துவமனை கட்டிலுக்கு பக்கத்தில நிறுத்தி வெச்சிருக்கிறாரா??

சேர்த்த பாவம் விட்டுடுமா என்ன?? கர்மா ஒரு பூமராங்!!! கோமியம் குடித்தால் ரத்தக்கசிவு எல்லாம் தானாகவே சரியாகிடும் என்று சொன்னார்களே?? கோமிய வைத்தியம் முயற்சிக்கவில்லையா??

சிவராத்திரி போதை, ஆட்டம் அதிகமாக போய்விட்டதோ?

raak

படைத்த இறைவனை மட்டும் வணங்குவதை விட்டு எப்போ மக்கள், இறைவன் படைப்புகளை மற்றும் சகா மனிதர்களை கடவுள், சாமி, ஆண்டவா, என்று வணங்குவதை விடுகிறார்களோ அப்பொழுது தான் இவனை போன்ற கார்பொரேட் சாமியார்கள் ஒழிவார்கள்.

இறைவன் இது போன்ற எத்தனை உதாரணைகளை காண்பித்தாலும், மக்கள் விழுப்புணர்வு பெறுவதில்லை. எல்லா சாமியார்களும் இறைவன் படைப்பு, அவர்களும் நம்மை போல் தான் பசித்த நேரம் சாப்பிடுவான், தூங்குவான், மலம் கழிப்பான், நோய் வந்தால் மருத்துவமனைக்கு போவான், மற்றும் கடைசியில் நம்மைப்போல் இறந்து போவான்.

சூப்பர்

Raj

ஓய்வின்மை, மனஅழுத்தம் மற்றும் முதுமையால் இது போன்ற உபாதைகள் ஏற்படுவது இயற்கை!!! முதுமையில் பணம் , அதிகாரம் போன்ற உலக பிரகாரமான ஆசைகளை துறந்து, இயற்கையோடு ஓன்றி, இறைவனடி பணிந்து எழுமையாக நன்கு ஓய்வெடுத்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை மரணம் ஏற்படும்!!! இயற்கைக்கு மாறான நவீன வாழ்வில் அதற்கு சாத்தியமே இல்லை!!! இறைவா, இயற்கையை காத்து, இயற்கையொடு ஒன்றி உம்மடி பணிந்து வாழும் அருளை மனிதர்களுக்கு கொடும்!!!

பாவம் எத்தனை மிருகங்களின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டது இந்த மாமனிதனால்?!!

இந்த இடத்துல மாமனிதன் பட்டம் எல்லாம் தேவையில்லாதது ...

Anbu

மூளையில் ஏன் இரத்தகசிவு ? இவரை நோக்கி ஆரோக்கியத்தை வேண்டி நோயாளிகள் படையெடுக்க இவர் அப்போல்லோ மருத்துவமனைக்கு படையெடுத்தால் எப்படி? இதை தானடா! முன்பு வரை மத்துவமனைக்கு போய் வந்தார்கள்! யோகா நா கா என்று மக்களை ஏமாற்றி வனத்தை அழித்து . பல இந்துக்களை கொன்று - அப்பாவி இந்து பெண்களின் கற்பை சூறையாடி கொஞ்ச நஞ்சமாடா நீ செய்தது? ஆன்மீகத்தின் போர்வையில் அயோக்கியர்களின் கூடாரம் ...

Anbu

எவண்டா அவன் முட்டாள் சங்கிங்களா? அப்பல்லோவில் சேர்த்தது? ஏதாவது ஆசிரமத்தில் சேர்க்காம ... யாகம் பூஜை செய்தால் உயிர் பிழைக்க 100% வாய்ப்புண்டு!

ஜக்கி இட்டிலி சாப்பிட்டார்..

ஹா ஹா ஹா... அடுத்த அம்மா?!! உப்புமா இல்லையா?!!

ஆண்டவா நல்ல செய்தி வரணும்

அனைத்துக்கும் ஆசைப்படு!!!
அம்பானிக்கு அடுத்த இந்தியக் கோடீஸ்வரன்!

                                     *   *   *   *   *

https://www.vikatan.com/health/isha-founder-jaggi-vasudev-admitted-in-apollo-hospital [விகடன், Published:Today at 9 AM].