ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

வன்புணர்வும் தண்டனையும்... இரு பெரும் கோரக் காட்சிகள்!!

லிபியா நாட்டைச் சேர்ந்த பெண் போராளி ஜமீலா. அறுபதுகளில், லிபியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்த ஃப்ரெஞ்ச்(அல்லது இத்தாலிய) அராஜகவாதிகளை எதிர்த்துப் போராடிய புரட்சிப் பெண் அவர்.

அவர் அராஜகவாதிகளால் தண்டிக்கப்பட்ட விதம் சப்தநாடிகளையும் துடி துடித்துச் செயலிழக்கச் செய்பவை.

ஜமீலா நிர்வாணப்படுத்தப்பட்டு, அவளுடைய மார்புக் காம்புகளில் வயர்கள் மூலம் மின்சாரம் செலுத்தி விட்டு விட்டு அதிர்ச்சி கொடுத்தார்கள்.

முறை வைத்து வன்புணர்வு செய்தார்கள்.

அவளை அம்மணக் கோலத்தில் மல்லாக்கக் கிடத்தி, போதையில் ஜாலியாகப் பேசிச் சிரித்துக்கொண்டு சிகரெட் புகைத்தார்கள்.

ஜமீலாவின் அந்தரங்க உறுப்பு அந்த அரக்கர்களுக்கு ஆஷ்ட்ரேயாய்ப் பயன்பட்டது!

மேற்கண்டது கொடூர வன்புணர்வுக் காட்சி.

அடுத்து இடம்பெறுவது.....

அரேபிய நாட்டில், சிறுமியை வன்புணர்வு செய்த ஒரு காம வெறியனைக் கட்டிவைத்து நிர்வாணப்படுத்திக் ‘கத்னா’ செய்யும் காட்சி[இது அங்கே அவ்வப்போது இடம்பெறுவது]. 

இது இஸ்லாமியர் வழக்கமாகச் செய்கிற ‘கத்னா’[சுன்னத்] அல்ல. 

ஆண்குறியின் மேல் தோலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சீவி முற்றிலுமாய் அகற்றுவது![ஐட்டம் சிதைவில்லாமல் இருந்தால்தானே ஆட்டம் போட முடியும்?]

* * * * *

குறிப்பு: மேற்கண்டவை, ஒரு தொகுப்பு நூலிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை. அதன் பெயர் நினைவில் இல்லை.