எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

மிகச் சரியான காரணம் கண்டறியப்படாத ‘முகவாதம்’ நோய்!

‘முகவாதம்’ பரம்பரை நோயா?’ என்னும் கேள்விக்கு மருத்துவர் அளித்த பதில் கீழே[நகல் பதிவு].

நோய் குறித்த முழு விவரமும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே அறிந்தவர்கள் அறியாதவர்களுடன் பகிர்வது அவர்களுக்குப் பயன் அளிப்பதாக அமையும்.