செவ்வாய், 10 செப்டம்பர், 2024

‘மகா விஷ்ணு’[ஆன்மிக ரவுடி] எப்போது வைகுண்டம் திரும்புவார்?!?!?!

‘ரவுடி’ என்பவன் மக்களைத் தாக்கி, அவர்களுக்குச் சொந்தமான பொருட்களைப் பறிப்பவன் மட்டுமல்ல, சிறைவாசத்துக்கு அஞ்சாமல், அடிதடி, குத்துவெட்டு, கடத்தல், கொலை என்று அனைத்துக் குற்றச் செயல்களிலும் ஈடுபடுபவன்.

அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகள் எடுத்தும் இவனைக் கட்டுப்படுத்தவே முடியாத நிலையில், ‘என்கவுண்டர்’இல் போட்டுத் தள்ளுகிறது காவல்துறை.

‘மகா விஷ்ணு’ என்பவன் எதற்கும் அஞ்சாத ஓர் ஆன்மிக ரவுடி[மக்களின் சிந்திக்கும் அறிவை முற்றிலுமாய்ச் சிதைத்து ஒழிப்பவன்; மேல் மட்டப் புள்ளிகளின் ஆதரவைப் பெற்றவன்].

பாஜக சங்கிகளின் ஆதரவோடு, மக்களிடையே குறிப்பாக, மாணவர்கள் மத்தியில், அளப்பரிய மூடநம்பிக்கைகளைப் பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

அதை ஒரு பொருட்டாக மதிக்காத இவன், என்னிடம் சித்தர்கள் சொன்னதையே பேசினேன். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது”[விகடன்] என்று தன் திமிர்த்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறான்[இவனின் குறிப்பிடத்தக்கதோர் உரை கீழே* இடம்பெற்றுள்ளது].

சமுதாய ரவுடிகளைப் ‘போட்டுத்தள்ள’ ‘என்கவுண்ட்டர்’ உத்தியைப் பயன்படுத்தும் காவல்துறை, இந்த ஆன்மிக ரவுடி மகா விஷ்ணுவை இதே உத்தியைப் பயன்படுத்தி வைகுண்டம் அனுப்பினால் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்பது நம் எண்ணம்!

                            *   *   *   *   *

*மகா விஷ்ணு, தனது ‘பரம்பொருள்’ என்னும் யூ-டியூப் சேனலில் ‘சூரியனுக்குச் சென்றுவந்த மகா விஷ்ணு, வானத்தில் பறந்த மகா விஷ்ணு, ஆண் துணையே இல்லாமல் குழந்தை பிறக்கும் அதிசயம், நெருப்பு மழை பொழிய வைக்கும் ரகசியம்...' என அறிவியலுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களை மனம்போன போக்கில் பேசி இருக்கிறார். தற்போது மகா விஷ்ணுவின் இந்த எல்லை தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு கடந்து சென்றுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என தற்போது ஆறு நாடுகளில் தனது பரம்பொருள் பவுண்டேஷனின் கிளையைப் பரப்பி இருக்கிறார் இந்த மகா விஷ்ணு.! https://www.vikatan.com/government-and-politics/superstitious-speech-in-schools-re-treat-camp-abroad-the-story-of-pramporul-mahavishnu