//‘மகா கும்பமேளாவில் இதுவரையில் 62 கோடி பேர் பங்கேற்றுப் புனித நீராடி உள்ளனர். இந்தக் கும்பமேளாவில் மக்களிடம் அதிக ஈர்ப்பு உண்டாகியுள்ளது. இது எனக்கு மிகவும் முக்கியமானது[ஆட்சியைத் தக்கவைத்திட]. ஆன்மிகம் மற்றும் கலாசாரம் நிறைந்து காணப்படும் பிரஜ் பூமிக்கு நான் வந்துள்ளேன்.
உலகில் நடக்கும் ஆன்மிக விழாவாக இருந்தாலும் சரி, அல்லது சுற்றுலா நோக்கத்திற்காக நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இவ்வளவு மக்கள் கூடுவது, இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வாகும்’ எனக் கூறினார் யோகி ஆதித்யநாத்// இது செய்தி.
மேற்கண்டவாறு, மேலோட்டமாகக் கும்பமேளா நிகழ்வைப் புகழ்ந்து கூறிப் புளகாங்கிதப்பட்டுள்ளார் யோகி ஆதித்யநாத் என்னும் மொட்டைச் சாமியார்.
“இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வு இது” என்றும் கூறியுள்ளார்.
நூற்றாண்டு என்றது தவறு. யுக யுகங்களாக நடந்திராத பக்திப் பித்தன்களின் ‘கும்மாளம்... கூத்தடிப்பு’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
அழுக்கு நீர்க் குளியலின்போது நெரிசலில் சிக்கிச் செத்துப்போனவர்கள்[சொர்க்கம் சேர்ந்தவர்கள்], காணாமல் போனவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட முட்டாள்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் கோடிகளில் இருக்கக்கூடும்.
அதற்கான நீண்டதொரு பட்டியலையும் தந்திருந்தால் இந்த மொட்டையனைரை யோக்கியன்ர் யோகி என்று சொல்லலாம்.