எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 12 பிப்ரவரி, 2025

தொடரும் கும்பமேளா காட்டுமிராண்டித்தனங்கள்! கட்டுப்படுத்தாத கடவுள் அவதாரம்!!



பிணங்கள் மிதக்கும் அழுக்கு நீரைப் புனித நீர் என்று சொல்லி, உலகறியத் தாங்களே அதில் நீராடுவோரின் தலைமை தொடரும்வரை, பக்தியின் பெயரால் காட்டுமிராண்டிக் கும்பல்கள் செய்யும் அட்டூழியங்கள்[மேற்கண்டவாறு] அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

இந்தப் ‘புண்ணிய தேசம்’ பாவ தேசமாக மாறும் அவலம் வெகு விரைவில் நிகழும்!
               *   *   *   *   *
‘யூடியூப்’ காணொலி:

[திருத்தம்: ‘இனியும் அதிகரிக்கும்’ என்பதை, ‘அதிகரித்துக்கொண்டே இருக்கும்’ என்று வாசியுங்கள். நன்றி!]