பிணங்கள் மிதக்கும் அழுக்கு நீரைப் புனித நீர் என்று சொல்லி, உலகறியத் தாங்களே அதில் நீராடுவோரின் தலைமை தொடரும்வரை, பக்தியின் பெயரால் காட்டுமிராண்டிக் கும்பல்கள் செய்யும் அட்டூழியங்கள்[மேற்கண்டவாறு] அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
இந்தப் ‘புண்ணிய தேசம்’ பாவ தேசமாக மாறும் அவலம் வெகு விரைவில் நிகழும்!
* * * * *
‘யூடியூப்’ காணொலி:
[திருத்தம்: ‘இனியும் அதிகரிக்கும்’ என்பதை, ‘அதிகரித்துக்கொண்டே இருக்கும்’ என்று வாசியுங்கள். நன்றி!]