செவ்வாய், 21 மார்ச், 2023

நல்ல நாய்களும் பொல்லாத மனிதர்களும்! “சீச்ச்ச்ச்சீ...ய்ய்ய்”ப் பதிவு!!

//மார்ச் 8ஆம் தேதி[2023] ஹோலி தினத்தன்று புல்வாரி ஷெரீப்பின்[பாட்னா] பைசல் காலனியில் நடந்த ஒரு நிகழ்வு மக்களைக் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாயுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட்டது ‘சிசிடிவி’ காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது[ஐம்பதுக்கும் நூறுக்கும் கால்கடுக்கக் காத்திருக்கும் தெருவோரத் தொழில்காரிகள் இவன் கண்களில் படவே இல்லையா?! இதுவும் ஓர் உலக அதிசயம்தான்].


[இவனுக்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனை -பழைய செய்தி]

இதைத் தொடர்ந்து, புல்வாரி ஷெரீப் காவல் நிலையத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளிக்க,  பாட்னா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகிறார்கள்[The Statesman  [-7h ago] என்றொரு அருவெறுப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.

உதவிக் காவல் கண்காணிப்பாளர், புல்வாரி ஷெரீப் மணீஷ் குமார் கூறுகையில், “இந்நிகழ்வு குறித்துப் புகார் வந்துள்ளது. ஐபிசி & விலங்குகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த  விசாரணை தொடர்கிறது” என்றார்//https://www.msn.com/en-in/news/other/bihar-man-rapes-dog-in-patna-probe-underway/ar-AA18PEK6?ocid=msedgdhp&pc=U531&cvid=44e33a8f22cb42e093ed1ebcbcede7b9&ei=23

இச்செய்தியை வாசித்தபோது, வடநாட்டைச் சேர்ந்த இரு அறிவுஜீவிக் குடும்பத்தார், தாங்கள் வளர்த்த இரண்டு செல்ல நாய்களுக்கு[ஒரு கடுவனும் ஒரு பெட்டையும்தான்] கோலாகலமாகத் திருமணம் செய்துவைத்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது[https://kadavulinkadavul.blogspot.com/2023/03/blog-post_13.html].

இதன் விளைவாக, அடியேனின் அடிமனதில் அரியதொரு யோசனையும் உதித்தது[அனுமானம் செய்திருப்பீர்கள்]. அது…..

தெரு நாய்க்கும் அதைத் தன் ஆசைநாயகி ஆக்கி ஆனந்தப் பரவசத்தில் திளைத்த அந்த மனித நாய்க்கும் கோலாகலமாகத் திருமணம் செய்துவைத்து, தனி வீட்டில் கணவன் மனைவியாகக் ‘குடித்தனம்’ நடத்த வழிவகுக்கலாம் என்பதே.

வாழ்ந்தால்.....

‘மனித நாய்’ என்னும் புதிய உயிரினம் உருவாகக்கூடும்!

கலிகாலம்டா சாமி!!

===============================================================================