//திருமாவளவனைரைத் தமிழ்நாட்டின் துணை முதல்வராக்க வேண்டும் என்று ‘வி.சி.க.’ சிறப்புச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; ‘விசிக’ தலைவர் திருமாவளவன்ர் துணை முதல்வராக வேண்டும் என்பதே எல்லா மாவட்டத்தினரின் எதிர்பார்ப்பு என்று அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்//[https://makkalkural.net]> செய்தி.
தமிழ்நாட்டின் முதல்வராகி, இதை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் தகுதி படைத்தவர் நம் வளவனார்.
ஆகவே, அன்னாரைத் தமிழ்நாட்டின் ‘மாற்று முதல்வர்’[6 மாதம் ஜோசப். அடுத்த 6 மாதம் வளவர். இப்படி மாறி மாறி.....] ஆக்குதல் வேண்டும் என்று ஒரு திருத்தத் தீர்மானம் கொண்டுவருமாறு ‘வி.சி.க.’ கட்சியினரை வேண்டுகிறோம்(ஜோசப் தீர்மானத்தை ஏற்பார்) .
இதன் மூலம் இரண்டே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள ‘வி.சி.க.’ தமிழ்நாட்டை ஆண்டதாக ஒரு புதிய வரலாறு படைக்கப்படும்!
வாழ்க ஜோசப்! வளமுடன் வாழ்க திருமாவளவனார்!!
==================
