சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ரஜினி. அப்போது அவர்…..
தலைவரே, மாபெரும் தப்புப் பண்ணிட்டீங்க. நீங்கள் முன்கூட்டியே அரசியலுக்கு வருகைபுரிந்து, முதல்வராகியிருந்தால் தமிழ்நாடு ‘சுபிட்சம்’ பெற்றிருக்கும்.
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இன்றே பெரும்பான்மை இந்துக்களின் சார்பாக, 100% இந்துவான நீங்கள் ஒரு கட்சி தொடங்குங்கள்.
தொடங்கினால், சிறுபான்மைக் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியான விஜய் கட்சி[தவெக]யின் 100% தொண்டர்கள் உங்கள் கட்சியில் இணைவது 100% உறுதி.
விரைவில் ‘தவெக’ ஆட்சி கவிழ்க்கப்படுவது 100% உறுதி[25 ‘அதிமுக’வினர் பதவி நீக்கம் & ‘விசிக’, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு திரும்பப்பெறல் காரணம்] என்னும் நிலையில், ஆறு மாதங்களுக்குள் மறு தேர்தல் வரும். போட்டியிட்டு 100% தொகுதிகளைக் கைப்பற்றி, நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது 100% உறுதி.
ஒருவேளை, விஜய் ஆட்சி கவிழ்க்கப்படாவிட்டால்.....
தொண்டர்களுக்கு நீங்கள் ஆணையிட்டுத் தமிழ்நாட்டைப் போராட்டக் களமாக்கி, ‘விஜய்’யை ராஜினாமா செய்ய வைத்து, நடக்கும் தேர்தலில் வென்று ஆட்சிபீடம் ஏறலாம்.
இன்றே ஒரு கட்சி தொடங்குங்கள் தலைவரே.
100% வெற்றி உறுதி! வாழ்த்துகள்!!

.jpg)