இன்று காலையிலிருந்தே தமிழினத் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்து, இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை விஜய் மக்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும் என்று வலியுறுத்தியும், சற்று முன்னர்வரை புதிய முதல்வர் மௌனம் சாதிப்பது மேற்கண்டவாறு சந்தேகிக்கத் தோன்றுகிறது.
பிர்தமர் மோடியைத் திருப்திப்படுத்தி, எந்தவொரு சூழலிலும் தன் ஆட்சி கலைக்கப்படுதல் கூடாது என்பதற்காகவே தமிழை[மூன்றாம் இடத்துக்குத் தள்ளி] அவமதிக்க அனுமதித்தாரா இவர்?.
தமிழினத் தலைவர்கள் கலந்தாலோசித்து உரிய முறையில் செயல்படுவது உடனடித் தேவையாகும்.
