தன் கட்சித் தலைவரைக் கை தூக்கி அடிக்கும் அளவுக்கு அவர்[எடப்பாடி பழனிசாமி] இவனுக்கு[சி.வி.சண்முகம்]த் தனிப்பட்ட முறையில் கெடுதல் செய்திருக்க வாய்ப்பே இல்லை; ‘தவெக’வுக்கு ஆதரவு அளிப்பதில்தான் பிரச்சினை.
இவனை நீங்கள் அமைச்சர் ஆக்கினால், கோடிகளை அள்ளிக் குவிப்பதற்கான மேலும் பல சலுகைகளையும் எதிர்பார்ப்பான். நீங்கள் அதற்கு இசையாவிட்டால்.....
எடப்பாடியாரைத் தாக்குவதற்கு இன்று கையைத் தூக்கிய இவன் நாளையே உங்களைத் தாக்குவதற்குக் காலைத் தூக்குவான்.
தமிழ்நாட்டின் ஒரு சாமானியக் குடிமகனாக, தமிழ்நாட்டின் முதல்வரான உங்களின் ‘கௌரவம்’ கருதி எச்சரிப்பது என் கடமை.
இந்த எச்சரிக்கை எவ்வாறேனும் உங்களை வந்தடையும் என்னும் நம்பிக்கையில் இந்த விழிப்புணர்வுப் பதிவை வெளியிட்டுள்ளேன். நன்றி.
